Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கேர் அகாடமியில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா.

திருச்சி கேர் அகாடமியில் மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா. மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற கேர் மைய மாணவர் சிவா உட்பட 16 மருத்துவ மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.. திருச்சி கேர் அகாடமியில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில்…
Read More...

1000-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த…
Read More...

திருச்சி 15வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவின் ரேணுகாதேவி.

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு, காவிரி ரோடு, தேவதானம், கீழே தேவதானம், சஞ்சீவி நகர்,புது தெரு பதுவை நகர் உள்ளிட்ட தெருக்களை அடங்கிய 15வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரேணுகா தேவி நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில்…
Read More...

திருச்சி 48 வது வார்டு சுயேச்சையாக போட்டியிடுகிறார் சந்துரு.

பொன்மலை ரயில்வே காலனி சி டைப், ராஜா தெரு, புதுபாண்டியன் தெரு,பழைய பாண்டியன் தெரு, வள்ளுவர் தெரு, ரங்க நகர்,காந்தி நகர், அவ்வையார் தெரு உள்ளிட்ட தெருக்களை அடங்கிய 48 வது வார்டில் பாண்டியன் தெருவில் வசிக்கும் சந்துரு என்ற இளைஞர்…
Read More...

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை 5வது முறையாக இந்திய அணி வென்றது.

14-வது ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி…
Read More...

திருச்சி 24வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணியை அறிமுகப்படுத்தினார் அமைச்சர்…

திருச்சி திருச்சி மாநகராட்சி 24 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி வெற்றி பெற்றால் உள்ளாட்சித் துறையின் அனைத்து நலத்திட்டங்களும் வார்டு மக்களுக்கு விரைந்து கிடைக்கும் என்று அமைச்சர் நேரு கூறினார்.திருச்சி…
Read More...

23வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட காங்கிரசின் உறையூர் கிருஷ்ணா வேட்புமனு தாக்கல்.

திருச்சி பாளையம் பஜார், கொசமேடு, புத்தூர்,வைக்கோல் காரத்தெரு, கீழ சாராயட்டறை தெரு உள்ளிட்ட தெருக்களை அடங்கிய 23 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட திருச்சி கோ-அபிஷேகபுரம் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்,…
Read More...

திருச்சி 35 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக எம்.செல்வகுமார் வேட்புமனு தாக்கல்.

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் புங்களாயித்தெரு, கமலா ஸ்டோர், மகாலட்சுமி நகர்,முத்துமணி டவுண், பிச்சை நகர், செந்தண்ணீபுரம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 35 வது வார்டில் போட்டியிடும்சுயேச்சை வேட்பாளர் எம்.செல்வகுமார் நேற்று…
Read More...

ஊரக உள்ளாட்சி தேர்தல். வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன்…

திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயச்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு வெற்றி வாய்ப்பு.திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே…
Read More...