Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் ரத்த தான…

தஞ்சை பான் செக்கர்ஸ்  பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வத்தின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வழக்கறிஞர் பொன்.முருகேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் இன்று திடீர் போராட்டம். திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் 40 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக…
Read More...

ஸ்ரீரங்கம் ஆள்துளை கிணறு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை கலெக்டர் உடனே கூட்ட மநீம…

ஸ்ரீரங்கம் மேலூர் ஆழ்துளை கிணறு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும்" திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலூர் செட்டி தோப்பு, பண்ணைதோப்புயொட்டிய பகுதிகளின் திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆழ்த்துளை…
Read More...

திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஓன்றியத்தில் உள்ள போச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில்…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின விழா நடைபெற்றது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. இதில் பெண் பைலட் முலம் LHP பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.இதில் பெண் பைலட், முலம் 50 வது (Linke Hofmann Busch (LHB)…
Read More...

திருச்சி 48வது கவுன்சிலர் இ.எம்.தர்மராஜ் தலைமையில் உலக மகளிர் தின விழா

திருச்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட இரஞ்சிதபுரம் பகுதியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.எம். தர்மராஜ்,வட்ட செயலாளர் டோல்கேட் சுப்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக…
Read More...

ஐடிஎப்சி வங்கியின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் ஐஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

மார்ச் 8ஆம் உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஐடிஎஃப்சி பாரத் வங்கியின் சார்பில் மகளிர் தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில்…
Read More...

திருச்சியில் குடும்பத்தகராறில் ரயில்வே ஊழியர் தூக்குப்போட்டு சாவு .

திருச்சி பொன்மலையில் ரயில்வே ஊழியர், குடும்ப தகராறில் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி வயது(வயது 47) ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது…
Read More...

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.

ஏரோ ஸ்கேட்டோபால் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு வரவேற்பு. தேசிய அளவிலான 7-வது ஏரோ ஸ்கேட்டோபால் விளையாட்டு போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட…
Read More...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜான்சிராணி மகளிர் மன்றத்தின் சார்பாக விருது வழங்கும் விழா நிகழ்ச்சிதிருச்சிராப்பள்ளி ஜான்சிராணி மகளிர் மன்றத்தின் சார்பாக மன்றத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா,உலக மகளிர் தின விழா மற்றும் நலத்திட்டங்கள்…
Read More...