உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதியிடம் விருப்பமனு அளிக்கப்பட்டது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
மு.பரஞ்ஜோதி
அவர்களிடம்
வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண் 13 இல் கழக வேட்பாளர்களாக போட்டியிட அபிராமிசேகர் ,
பாஸ்கரன் ,
முருகேசன் , ராமச்சந்திரன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி
முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ,
ஒன்றிய செயலாளர்
சேனை செல்வம் , வெங்கடேசன், உப்பிலியபுரம் செல்வராஜ்.
நகர செயலாளர்
செக்கர் ஜெயராமன், மகளிர் அணி மைதிலி அன்பரசு ,
மாவட்ட கழக நிர்வாகிகள் அறிவழகன் விஜய் ,
வேம்புரங்கராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார்,
மற்றும் கழக உடன்பிறப்புகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.