ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி ஜங்ஷனில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்.மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.
மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக சென்று ஜங்ஷன் அருகிலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்வில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், பொருளாளர் முரளி, மாவட்டத் துணைத் தலைவர் சத்தியநாதன், ஓ. பி .சி .பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், பட்டேல், ஷேக் தாவூத் அபுதாகிர், விமல் ராஜா, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல் , ,வெங்கடேஷ் காந்தி, தர்மேஷ் ,எட்வின் ராஜ், கோபி மணிவேல் மற்றும் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் எஸ்.ஆர் ஆறுமுகம்,ஆராய்ச்சி துறை தலைவர் பாண்டியன், அமைப்புசாரா மகேஸ்வரன், சம்பத் ராணுவ பிரிவு
ராஜசேகரன், மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ் ,சமூக ஊடக பிரிவு தலைவர் அரிசி கடை டேவிட் ,விஜய் பட்டேல், கிளமெண்ட் கார்த்திக் , ஊடகப் பிரிவு தலைவர் செந்தில்குமார், கலைப்பிரிவு, ராகவேந்திரன், அரியமங்கலம் ராஜா ராமன், மாரீஸ்வரி, ஜெனிபர், முகமது ரஃபி, கே எம் வி சம்பத் ,அருள் எம் சையது இப்ராஹிம், கே மூர்த்தி, எம் செல்வராஜ் ,ஜாகிர் உசேன், குருமாணிக்கம், பாண்டுரங்கன் ,ஒளி முகமது, டி அண்ணாதுரை, காட்டூர் சம்சுதீன் ,அன்பு ஆறுமுகம், திருவரங்கம் சம்சுதீன், டீ தேவநாதன், ராஜா நஸ்ருதீன் , கருப்பையா , நடராஜன் ,51வது வார்டு கண்ணன், முகமது ரஃபி, சரவணன், வீரமணி, பானுமதி , சத்தியநாதன் , ஆனந்த பத்மநாபன் ,மதுரை பாண்டியன், எஸ். தேவதாஸ், ரங்கநாதன் ,பாபு பாய், ஜாஃபர் பாய் ,பெல்ட் சரவணன் ,சந்திரா பாண்டுரங்க ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.