Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திடீர் மாயம்.

0

'- Advertisement -

 

திருச்சியில்
9ம்வகுப்பு தோழிகள் 2 பேர் மாயம் .

திருச்சி கீழ்ஆண்டாள் விதி சையது அலிகான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் ஸ்ரீ லக்சா (வயது 14.)இதே போன்று திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் ஆராதனா (வயது 14) இருவரும் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று ஆராதனா,ஸ்ரீ லக்சா வீட்டுக்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

பின்னர் கோழிகள் இருவரும் வீடு திரும்பவில்லை.

இது குறித்த இரண்டு மாணவிகளின் பெற்றோர் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஸ்ரீ லக்சா,ஆராதனா இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.