BREAKING NEWS
- திருச்சியில் இன்று பட்டப்பகலில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.
- சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு ( எஸ் ஆர் எம் யூ வீரசேகரனின் சகோதரி ) அமைச்சர் சால்வை அறிவித்து பாராட்டு.
- அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தையல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.
- திருச்சி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது .
- ரெக்ஸ் மாவட்ட தலைவர் ஆன பின் தேய்ந்து வரும் திருச்சி காங்கிரஸ் . நாட்டின் பிரதமரை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 பெண்கள் பங்கேற்பு
- கணவன் வேண்டாம் மாமியாரே போதும். லெஸ்பியன் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் மாமியார் மருமகள் மீது போலீசில் புகார்
- திருச்சி சின்ன மிளகுபாறை அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி முத்துமாரியம்மன் கோயில் 9ம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
- திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா சுந்தரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு.
- திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மழை வேண்டி மகா சுதர்சன ஹோமம்
- வாகனங்களில் இனி பிரஸ், போலீஸ் போன்ற ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை. வரும் 2ஆம் தேதி முதல் அமுல்.
Latest News
Recent Posts
சென்னை அருகே உள்ள திருவள்ளூா், அம்பத்தூா் குமரன் தெருவை சோ்ந்தவா் கணேஷ் பாபு (வயது 58), அம்பத்தூா் விஜயலெட்சுமிபுரத்தை சோ்ந்தவா் ரவி (47), சென்னையைச் சோ்ந்த பாலமுருகன் (44), சென்னை கம்பன் நகா் முதல் தெருவை சோ்ந்தவா் மதன்குமாா்…
Recent Posts
Recent Posts
Recommended
மாம்பழங்களை பழுக்க வைக்க ராசாயன கல் போய் ஸ்பிரே வந்துவிட்டது. அதிகாரிகள் அதிர்ச்சி.
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது.
அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.
திருச்சி தென்னூர்
உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.
திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின்…
Read More...
Read More...
திருச்சியில் சுட்டெரிக்கும் வெயிலில் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் மனதை குளிர்வித்த மாணவி சுகிதா .…
வெயில் உக்கிரமாய் எரிந்து, உடலில் உள்ள அத்தனை நீரையும் உறிஞ்சி ஆவியாக்க, களைத்து நிழலைத் தேடும் மானுடர்கள் இங்கு ஏராளம். மழை பெய்தால் ஏன் தொடர்ந்து பெய்கிறது என கரித்துக் கொட்டியவர்கள் கூட, தற்போது அக்னி நட்சத்திரம்…
Read More...
Read More...
திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு…
திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு…
Read More...
Read More...
திருச்சி கீழப்புதூரில் குடிபோதையில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு .
திருச்சி கீழப்புதூரில்
குடிபோதையில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு .
மகாவீர் ஜெயந்தியையொட்டி திருச்சி மாநகரில் போலீசார் திருட்டுத்தனமாக மது விற்கப்படுகிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.…
Read More...
Read More...