திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிசேர்க்கை நடைபெறுகிறது. கல்வி கட்டணத்தில் அதிரடி சலுகை
திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

இந்த பள்ளி அன்னை கல்வி மற்றும் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது
ஆங்கில வழி Pre.KG, LKG, UKG முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது .
இந்தப் பள்ளியின் சிறப்பம்சங்கள் :
தனி நபர் கவனிப்பு மற்றும் ஒழுக்கம்
அன்பான தகுதியான ஆசிரியைகள்
பாதுகாப்பான வளாகம்
விளையாட்டு வழி கல்வி-
யோகா1 ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ் இலவசமாக கற்று தரப்படுகிறது.
RTE – 25% இலவச இடஒதுக்கீடு LKG வகுப்பில்
கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை.
சிறப்பு வரவேற்பு தொகுப்பாக பள்ளி பை,லஞ்ச் பேக், பென்சில் பாக்ஸ்,தண்ணீர் பாட்டில், சாக்ஸ், டை, பெல்ட் மேலும் புதிய மாணவர்களை அறிமுகம் செய்தால் கல்வி கட்டணத்தில் 10% சலுகை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் . இதேபோன்று ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் பள்ளி சேர்ந்தாலும் 10 சதவீதம் கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்புக்கு பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ்தொடர்பு எண் : 98426-04957
/0431-6601447

