Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சியில் அடகு கடையில் போலி நகையை அடமானம் வைத்த காந்தியை தேடி வரும் போலீசார் .

திருச்சியில் போலி நகையை அடமானம் வைத்த நகை தொழிலாளி மாயம். மனைவி போலீசில் புகார். திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 43) இவர் நகை தொழிலாளி.நிலையில் நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த மன…
Read More...

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் தெரிந்து கொள்ளுங்கள் ….

திருச்சி நகரின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை ( நவம்பர் 12 ) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடங்கலால் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது . கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு…
Read More...

துள்ளுவதோ இளமை படத்தில் நடிகர் தனுஷ் உடன் அறிமுகமான நடிகர் அபிநய் காலமானார். இறுதிச்சடங்கு…

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அபிநய், தற்போது உயிரிழந்திருப்பது ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் சாேகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அவர் கடைசியாக பிரபலம் ஒருவரிடம் கேட்ட விஷயம் இணையத்தில் வைரலாகி…
Read More...

கோவிந்தா கோவிந்தா என திருப்பதியில் முதல் முறையாக பிறந்தநாளுக்கு ரூ.44 லட்சம் செலவு செய்து அமைச்சர்…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் , போஸ்டர்கள் அடித்து பகுதி செயலாளர் , வட்ட செயலாளர், கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வைத்து அசத்தியிருந்தனர். . இந்த நிலையில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை . தாய் காரணமா?

ஸ்ரீரங்கத்தில் செலவுக்கு தாய் பணம் தராததால் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 25. ) கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் கடந்த சில மாத காலமாக…
Read More...

திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு

திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரை சேர்ந்தவர் சின்னையா (வயது 60) இவர் சம்பவத்தன்று செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்று வந்த போது அவரை…
Read More...

குடிநீர் என்ற பெயரில் மலம், சிறுநீர் கலந்த நீரை குடித்து வருகிறோம். கலெக்டரிடம் மனு அளித்தும்…

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில்…
Read More...

திருச்சியில் இன்று காலை உயிர் பிழைக்க காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி…

திருச்சியில் இன்று காலையில் நடந்த பயங்கர சம்பவம். போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் கொடூர கொலை . 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர் திருச்சியில் இன்று காலை நடந்த பரபரப்பு கொலை சம்பவம் பற்றிய விவரம்…
Read More...

அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி திடீரென கேட்டில்…

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி கேட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி…
Read More...

தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் கே.கே.நகரில் பகலில் மட்டும் விபச்சார விடுதி நடத்தி…

தங்களது கணவர்களுக்கே தெரியாமல் தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பல லட்ச ரூபாய் சம்பாதித்த 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பகலில் மட்டுமே நடந்து வந்த இந்த பலான…
Read More...