Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

கியூரிஸ் கேஸ்கேர் மற்றும் வேலன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துமனை சார்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை…

சுற்றுச் சூழல், பாஸ்ட் புட் கலாச்சாரம் காரணமாக தற்போது புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது - திருச்சியில் நடந்த இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமில் மருத்துவர் ராஜவேல் பேச்சு. கியூரிஸ்…
Read More...

தேசிய ஊழல் தடுப்பு விழிப்புணர்வு குழுவின் தென்னிந்திய தலைவர் டாக்டர் சக்தி பிரசாத்துக்கு மேன் ஆஃப்…

இந்தியன் ஃபோரம் விருதுகள் வழங்கிய மேன் ஆஃப் ஹ்யூமனிட்டி அவார்டு 2025 விருதை டாக்டர் எம்.சக்தி பிரசாத் பெற்றார். சென்னை, இந்தியா — தேசிய ஊழல் தடுப்பு விழிப்புணர்வு குழுவின் தென்னிந்திய தலைவர் டாக்டர் எம்.சக்தி பிரசாத்,…
Read More...

திருச்சி பொன்மலை பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் . மாநகர செயலாளர்…

திருச்சி பொன்மலை பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் . மாநகர திமுக செயலாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது . தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில்…
Read More...

திருச்சியில் நடைபெற உள்ள முத்தரையர்கள் அதிகார மீட்பு மாநாடு வெற்றி மாநாடாக அமைய பாடுபட வேண்டும்…

திருச்சியில் நடைபெற உள்ள முத்தரையர்கள் அதிகார மீட்பு மாநாடு வெற்றி மாநாடாக அமைய பாடுபட வேண்டும் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கேகே செல்வகுமார் பேச்சு . தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி…
Read More...

ஆதவ் அர்ஜுனாவை தவெகவிற்கு அனுப்பியதே திமுக தான்.ஆதவ் மீது மார்டின் மகன் பகிரங்க குற்றசாட்டு .

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவரின் குடும்ப உறுப்பினரான சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் குடும்ப தொழிலை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா…
Read More...

கஞ்சா வழக்கில் கைதான திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 2 பெண்கள் மீது குண்டஸ்

திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி அருகே கடந்த அக்.13ம் தேதி கஞ்சா விற்பனைக்காக…
Read More...

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு…

தமிழ்நாடு மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பாமல் ஒப்பந்ததாரரின் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் வழிகாட்டி நெறிகளை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்த 23 மாதங்கள் கடந்த பிறகும் ஊதிய உயர்வு கிடைக்குமா?…
Read More...

எஸ் ஐ ஆர் திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும்…

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
Read More...

திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது வாக்குவாதம் : திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு . அதிமுக வினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.…
Read More...

தேசிய அளவிலான கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியை அன்பில் அறக்கட்டளை சார்பில் வாழ்த்தி…

தேசிய அளவிலான கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியை அன்பில் அறக்கட்டளை சார்பில் வாழ்த்தி வழிய அனுப்பிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ…
Read More...