Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சி அரியமங்கலத்தில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை .

திருச்சி அரியமங்கலத்தில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை . திருச்சி திடீர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 74 ) இவரது மனைவி லீலாவதி இவர்களுக்கு மகேந்திரன் சந்துரு என்ற மகன் உள்ளார்.…
Read More...

விராலிமலை: சென்டர் மீடியனை தாண்டி சென்று பேருந்து. 3 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதல்.

விராலிமலை மூன்று அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியது சென்டர் மீடியனை தாண்டி சென்ற அரசு பேருந்து ஒன்று, அதிஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் தப்பினர். மதுரையில் இருந்து திருச்சி நோக்கி தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து…
Read More...

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதிகளில் பயிலுவதற்கான சேர்க்கை பயிற்சி…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து பயிலுவதற்கான சோ்க்கை பயிற்சி முகாம் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றன.…
Read More...

திருச்சியில் குரூப்-4 தோ்வுக்கான இறுதி மாதிரித் தோ்வு நாளை நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், என்.ஆா்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இதுவரை 30 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி…

ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி வழிபாடு . அன்றைய தமிழகத்தில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பால் ஶ்ரீ ரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட ஶ்ரீரங்கம் நம்பெருமாள் 48…
Read More...

நான் கூப்பிடும் போதெல்லாம் ஆசைக்கு இனங்காவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்…

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் கிராமம் காந்தி காலனி மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன்…
Read More...

பகலிலும் உல்லாசமாக இருந்த போது குழந்தை அழுததால் தரையில் அடித்துக் கொண்ட கொடூர கள்ளக்காதலன் .

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (வயது 28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம்…
Read More...

திருச்சி பிரபல லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் கடந்த 13ம் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,…
Read More...

திருச்சி தில்லை நகரில் போதையில் மகளின் கையை கடித்த ஆட்டோ டிரைவருக்கு காப்பு .

திருச்சி தில்லை நகரில் போதையில் மகளின் கையை கடித்த ஆட்டோ டிரைவருக்கு காப்பு . திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 48) ஆட்டோ டிரைவர். இவரது மகள் ரக்க்ஷனா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 12 ) .…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8-ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு…

திருச்சி, அண்ணா தெரு, டி.வி.எஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோயிலில் நமது அய்யா ஸ்ரீ ஸ்ரீ பான்பராக் சித்தர் அய்யா தனது நண்பர் பகவான் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8ம் ஆண்டு மகா குருபூசை விழா…
Read More...