திருச்சியில் 2குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்
திருச்சியில் இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம்.
திருச்சி சுப்ரமணியபுரம் கோவில் தெருவில் உள்ள எட்வின் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது 35).
இந்த தம்பதியருக்கு ஆண்ட்ரூஸ் (வயது 12) லாரன்ஸ் (8) ஆகிய இரண்டு குழந்தைகள்… Read More...
திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி இடம் புகார் மனு.
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன். இவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி…