6,850 அமெரிக்க ஆமை குஞ்சுகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
மலேசியாவிலிருந்து முறைகேடாக கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம், நேற்று காலை திருச்சி… Read More...