Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

புதுக்கோட்டை ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.

புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் மணிசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் …
Read More...

எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கிய திருச்சி மாவட்ட…

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கிய மாவட்ட செயலாளர் ப.குமார். அஇஅதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலை திறப்பு விழா வருகின்ற 06.07.2023…
Read More...

திருச்சி:கஞ்சா விற்பனையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, போலீஸ் கமிஷனர்.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, காவல்துறை ஆணையர் பேட்டி. திருச்சி மாநகரில் அரிஸ்டோ பாலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல்…
Read More...

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கிரிக்கெட்…

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திருச்சி மாநகர திமுக செயலாளர் மு. மதிவாணன் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி திருச்சி இ பி ரோடு மதுரம் மைதானத்தில் ஜூன் 26, 27,…
Read More...

மணப்பாறை: விபத்தில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம். முதல்வர் அறிவிப்பு.

மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி கல்கொத்தனூர் பிரிவு சாலை அருகே திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக எதிர்புற சாலைக்குச் சென்றது. அப்போது அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தின்…
Read More...

திருச்சி எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு…

திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் குறித்த நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தைத் தலைமை நிலைய செயலர் திறந்து…

.திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா இன்று தென்னூர் அண்ணா நகர் மூர்த்தி மருத்துவ மனை அருகே மாவட்ட அவை தலைவர் சாத்தானூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.முன்னதாக மாநகர் மாவட்ட…
Read More...

நாளை திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகம் திறப்பு விழா. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்துக்களுடன்…
Read More...

.மணப்பாறை காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த டிக் டாக் சூர்யா கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடும்ப பிரச்னைக்காக காவல்நிலையத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட டிக் டாக் சூர்யா கைது. மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியைச் சோந்தவா் மருதுபாண்டி மனைவி சூா்யாதேவி (வயது28). இவா், டிக்டாக்…
Read More...

பணம் இரட்டிப்பு பெயரில் ரூ.26.50 லட்சம் மோசடி. திருச்சி நிதி நிறுவன அதிபர் கைது.

பணம் இரட்டிப்பு மோசடி புகாரில் திருச்சி நிதிநிறுவன அதிபர் கைது. திருச்சி கண்டோன்மென்ட் தலைமை அஞ்சலகம் அருகே நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் ச. ரஞ்சித்குமார் (வயது 48) என்பவர், கருமண்டபம் ஜெய நகரைச்…
Read More...