Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்.தமிழ்நாடு கல் குவாரி உரிமையாளர்கள்…

வேலை நிறுத்த போராட்டம் தொடரும், தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு. தமிழ்நாடு கல்குவாரி,கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, திருச்சியில்…
Read More...

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.விபச்சார தடுப்பு பிரிவை சேர்ந்த 2 எஸ்.ஐ. உள்ளிட்ட 3 பேர் திருச்சி…

திருச்சி மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடத்தியதை கண்டுகொள்ளாத விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் 3 பேர், ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில்…
Read More...

தனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மாமன்றத்தில்…

இன்று திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி தலைவர் அம்பிகாபதி பேசுகையில் புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் பகுதி முதல் செம்பட்டு வரை நெடுஞ்சாலையில் சாலைகளின் நடுவே விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்…
Read More...

திருச்சி: மேயர் அன்பழகனை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன்…

, திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு…
Read More...

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.தமிழக ஆயர் பேரவை…

மணிப்பூா் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி ஜூலை 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயா் பேரவைத் தலைவா் பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நேற்று…
Read More...

திருச்சி:வியாபாரியிடம் செல்போன் பறித்த ஒருவர் கைது. 2 பேருக்கு வலை

திருச்சி: பூ வியாபாரியின் செல்போனை பறித்த வாலிபர் கைது. பெங்களூர் சேஷாத்திரிபுரம் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34 ).இவர் திருச்சி சத்திரம் அண்ணா சிலை பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பரிதாப பலி.

திருச்சியில், போலீஸ் எஸ்.ஐ., ஓட்டிச் சென்ற பைக் மோதி கூலித் தொழிலாளி பலி. திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்பசாமி (வயது61). நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கருமண்டபம் போலீஸ் செக் போஸ்ட்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் கால்பந்தாட்டத்தை வளர்க்க வேண்டும். கால்பந்து கழக பொது குழு கூட்டத்தில்…

திருச்சி மாவட்ட கால்பந்து கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட கால்பந்து கழக தலைவர் வீர.சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர்…
Read More...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள்,ரயில் இயக்கம்.

தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, வார விடுமுறை நாட்களும் வருவதால், தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் சர்வதேச கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு…

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி. சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினமான நேற்று (26.06.2023) காருகுடி அரசு உயர்நிலைப்…
Read More...