Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் முப்பெரும் விழா.இந்து சமய அறநிலை துறை அறிவிப்பு.

திருச்சியில் ஜனவரி 8 ஆம் நாள் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் சீ.செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஒரு வழி பாதையில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட பாஜக வழக்கறிஞர் அணி…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும்: ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் கோரிக்கை மனு. அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்ற உத்தரவை…
Read More...

திருச்சி டிடிட்சியா சார்பில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நாளை நடைபெறுகிறது.

மின்னனு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கமும் (டிடிட்சியா), தொழில் முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் ஆகியவை…
Read More...

சென்னையை போல் திருச்சி மாநகராட்சி மாறிவிடும். சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் அமைச்சர் நேரு.

திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய…
Read More...

உழவர் சந்தைகள்,வியாபாரிகள் பாதிப்பு.தனியார் சந்தைகளை தடை செய்ய வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை.

வியாபாரிகள், உழவர் சந்தைகள் பாதிப்பு: நகர்ப்புறத்தில் செயல்படும் தனியார் சந்தைகளை தடை செய்ய வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு மற்றும் நிர்வாகிகள்…
Read More...

திருச்சி செயின்ட் மேரிஸ் பள்ளியில் கதை சொல்லும் நிகழ்ச்சி.வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் பரிசுகளை…

திருச்சி பொன்மலைப்பட்டியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் பள்ளியில் தனித்தனியாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் எடுத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் குழந்தைகளின் பொது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மன அழுத்தத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மங்கம்மா நகர், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (வயது 37). திருமணமாகாத இந்த இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்.14 பேர் கைது.

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது. ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல். திருச்சி ஸ்ரீரங்கம் அழகப்பா தெரு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஸ்ரீரங்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து…
Read More...

திருச்சியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு. திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Read More...

திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.2000 மேற்பட்டோர் பங்கேற்பு.

திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி உதுமான் அலி…
Read More...