Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி:சச்சின் சாதனை முறியடித்தார் விராட்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…
Read More...

திருச்சியில் சோகம்:பெற்றோர் எதிர்ப்பு.காதலன் தற்கொலையை அறிந்த காதலியும் தற்கொலை.

திருச்சியில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி கே கே நகர் அருகேயுள்ள கே. சாத்தனூர், களத்து மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜோதிமணி (வயது…
Read More...

மணப்பாறை அருகே காண்ட்ராக்டர் வீட்டில் தங்கம். வெள்ளி & ஷோரூமை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள்…

மணப்பாறை அருகே காண்டிராக்டர் வீட்டில் தங்கம்- வெள்ளி நகைகள் கொள்ளை அழுந்தூரில் ஷோரூம் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள் திருட்டு. மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 68).இவரது மகன் மனோஜ். இவர்…
Read More...

திருச்சி: சேலம் கோழிப்பண்ணைக்கு கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.ஒருவருக்கு வலை.

திருச்சி அருகே மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல். தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும்…
Read More...

திருச்சி:டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்த வலியுறுத்தி காந்தி மார்க்கெட் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய…

டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்த வலியுறுத்தி காந்தி மார்க்கெட்டில் ஸ்டிக்கர்களை கடைகளில் ஒட்டி வியாபாரிகள் எதிர்ப்பு. வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டெஸ்ட் பர்சேஸிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை திருச்சியில் உள்ள…
Read More...

சிறப்பான வகையில் பணியாற்றிய எக்ஸெல் குரூப் ஆப் கம்பெனிஸ் தலைவர் முருகானந்ததிற்கு வெங்கையா நாயுடு…

ரோட்டரி 3000 மாநாட்டில் எக்செல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்தத்திற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு. ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது.…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம்.

திருச்சி என்.ஐ.டி.யில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கமும், மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல் திறன் போட்டியும் தொடங்கியது. அதனை சென்னை…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுற்றுச்சூழல் பயிலரங்கம்

சுற்றுச்சுழல் பயிலரங்கம். திருச்சி ஜமால் முகமது கல்லூரி,மகளிர் பிரிவில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக…
Read More...

மகள்களுக்கு பாலியல் தொந்தரவு .இரண்டாவது கணவனை வெட்டி ஆற்றில் வீசிய மனைவி.திருச்சியில் பயங்கரம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோத (வயது 34) பெண் கூலித்தொழிலாளி. இவருக்கு, 16வயது, 14வயது, 10வயது என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் அந்த பெண்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 8.33,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்று…

திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி…
Read More...