Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் தந்தை பெரியார் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்.

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்  வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டியின் திருச்சி மாவட்ட…
Read More...

பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5.65 லட்சத்தை திருடிய வேலைக்கார பெண் கைது.

திருச்சி: பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5½ லட்சம் திருட்டு. வேலைக்கார பெண் கைது. திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்பாபு (வயது 40). இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.…
Read More...

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் குவிக்கப்பட்டுள்ள கரும்புகள்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கரும்புகள். மஞ்சள் குலைகள், காய்கறி விற்பனையும் அமோகம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான…
Read More...

ஜீயபுரம் அருகே 5 பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற பெண் கைது.

ஜீயபுரம் அருகே 5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை பெண் கைது. திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…
Read More...

திருச்சி:கோயில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு. பக்தர்கள் அதிர்ச்சி

சிறுகனூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி செயின் திருட்டு. லால்குடி அருகே உள்ள காணக்கிளிய நல்லூரில் சர்வ லோகநாத சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம்…
Read More...

இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

அஇஅதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106.வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்.. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை கூட்டமானது திருச்சி…
Read More...

திருச்சி:அனுமதியின்றி வாரிசு, துணிவு படங்களை திரையிட்ட 10 தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு.

திருச்சி மாவட்டத்தில் அனுமதி இன்றி வாரிசு, துணிவு படங்களை திரையிட்ட உரிமையாளர்கள் மீது வழக்கு. நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித்குமார் நடித்த துணிவு போன்ற திரைப்படங்கள் நேற்றைய தினம் ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களின்…
Read More...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு.

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து -…
Read More...

பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வழிபறி. தூரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்…

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவரது மகன் ஜெயசூர்யா (வயது 22) .கார் ஆக்டிங் டிரைவர். சபரிமலை பயணம் சென்று நேற்று திருச்சி திரும்பிய இவர் இரவு டி வி எஸ் டோல்கேட்டில் நண்பரை…
Read More...