Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர்கள் கைது,

திருச்சி சிந்தாமணியில் வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த இரண்டு பேர் கைது. திருச்சி திருவரங்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). பூட்டு வியாபாரி. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வியாபாரம் செய்து…
Read More...

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினருக்கு அள்ளிக்கொடுப்பவர் திமுக நிர்வாகிகளுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை…

2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட இருந்த  நிலையில் பல உள்ளடி வேலைகள் செய்து கிறிஸ்தவ நல்லெண்ணெ இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் கிழக்கு தொகுதி திமுக சார்பில்…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாபெரும் மக்களை தேடி மருத்துவ முகாமை துணைவேந்தர் துவக்கி…

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமை துணைவேந்தர் துவக்கி வைத்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழிகாட்டுதலின் படியும், பதிவாளர் ஆலோசனைப் படியும்  பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்…
Read More...

திருச்சியில் நேபாளி வீட்டில் பணியில் இருந்த கூர்கா மாயம்.

உரிமையாளர் நேபாளம் சென்ற நிலையில் வீட்டில் பணியில் இருந்த கூர்கா திடீர் மாயம். திருச்சி துவாக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர்ஷா (வயது 68). நேபாள நாட்டைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். இவர் தனது…
Read More...

திருச்சி:இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி உல்லாசம்.வாலிபர் கைது.

திருச்சியில் இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த நபரை பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பர்ஜானா (29 வயது) இளம்பெண்.…
Read More...

திருச்சி:ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரி விழாவுக்கு தடை கோரி கமிஷனருக்கு ம நீ ம வழக்கறிஞர்…

ஈஷா யோகா மையம் சார்பில் திறந்தவெளியில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க கோரி திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் போலீஸ் கமிஷனருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இது குறித்து…
Read More...

திருச்சியில் 18ஆம் தேதி 500 பேருக்கு தமிழ் வார்த்தையை டாட்டூவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி

வருகிற பிப்ரவரி 18-ம் தேதி திருச்சியில் தமிழ் எழுத்தை டாட்டுவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி: திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு பகுதியில் எக்ஸ்ட்ரீம் டாட் டு ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவின்…
Read More...

திருச்சி:சாலையோர உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் அதிரடி ஆய்வு.

திருச்சியில் சாலையோரம் உள்ள உணவுகளில் தரமற்ற உணவு தயாரித்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் திருச்சியில் உள்ள உள்ள சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு…
Read More...

திருச்சி தென்னூர் மண்டல் பாஜக செயற்குழு கூட்டம். மாவட்ட தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டார்.

திருச்சியில் தென்னூர் மண்டல் பாஜக செயற்குழு கூட்டம். பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் மண்டல் செயற்குழு கூட்டம் தென்னூர் மண்டல் தலைவர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் சிறப்பு…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பாதுகாப்பற்ற முறையில் எஸ்பிஐ ஏடிஎம்.

கடந்த வாரம் திருவண்ணாமலை 4 வங்கி ஏடிஎம்களை உடைத்து பல லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து திருச்சி மாவட்ட கமிஷனர் சத்திய…
Read More...