Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

அதிகாலை ஸ்ரீரங்கம் கோவில் உள் கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் புகுந்ததால் பரபரப்பு.

திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் புகுந்ததால் பரபரப்பு . இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர், அப்போது சாலையில் வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் பறக்கும்…
Read More...

திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு சாவு –

திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரெயிலில் அடிபட்டு சாவு . திருச்சி தேவதான பகுதி காவேரி பாலம் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார் இது குறித்து…
Read More...

திருச்சி கே கே நகர் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.

திருச்சி கே.கே நகரில் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை. திருச்சி கே.கே.நகர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நஸ்ரத்பேகம். இவர் பீமநகரில் ஓவியப்பள்ளி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு இவர் சென்று விட்டார்.…
Read More...

பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாத மாநகராட்சி கட்டிடங்கள் மக்களை திரட்டி திறக்கப்படும்.தமிழ் புலிகள்…

தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் திருச்சி ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6 ல் உள்ள திம்முராய சமுத்திரம், கொண்டையம் பேட்டை தாகூர் ஆகிய பகுதிகளில்…
Read More...

எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒன்றுபட்டு அதிமுகவை மேலும் வலுப்படுத்துவோம்.கவுன்சிலர் அரவிந்தன்…

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் 14வது வார்டு…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்பு: திருச்சி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்…

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அஇஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். இதனை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர்…
Read More...

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து திருச்சி மாவட்ட செயலாளர் குமார்…

வரலாற்று சிறப்பு வாய்ந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை கொண்டாடும் வகையிலும், அஇஅதிமுகழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிகழ்வினை கொண்டாடும் வகையில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்…
Read More...

திருச்சி: இரு வேறு சம்பவம். வாலிபர் மற்றும் முதியவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று தற்கொலை.

திருவானைக்காவலில் பரிதாபம்: அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று முதியவர் சாவு மற்றொரு சம்பவத்தில் பெற்றோர் திட்டியதால் வாலிபரும் உயிரை மாய்த்தார். திருவானைக்காவலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்ற முதியவர்…
Read More...

திருச்சி மாவட்ட அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் எம்.கே.குமார் திருமணத்தை நடத்தி வைத்த…

அ.ம.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மாவட்ட செயலாளர் எடத்தெரு எம்.கே. குமார் திருமண விழா. டிடிவி தினகரன் நடத்தி வைத்தார். திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதி யாதவ தெரு கூத்தப் பெருமாள்- சமராஜா ஆகியோரின் மகனும்,…
Read More...

பாண்டிச்சேரி பாஜக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வாலிபர்கள் ஏழு பேர் திருச்சி கோர்ட்டில் சரண்…

வெடிகுண்டு வீசி பாண்டிச்சேரி பாஜக நிர்வாகி கொலை: திருச்சி நீதிமன்றத்தில் 7 வாலிபர்கள் இன்று சரண் அடைந்தனர். பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை…
Read More...