Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சுருண்டு விழுந்து முதியவர் சாவு.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே முதியவர் சுருண்டு விருந்து சாவு.. திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பழமுதிர்ச்சோலை அருகே ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்…
Read More...

திருச்சியில் 5 வருடங்களுக்குப் பின் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி.எம்ஜிஆர் இளைஞர்…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் திருச்சி மாநகராட்சி முன்னாள்…
Read More...

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற பெண் மற்றும் கஞ்சா விற்ற 3 பேர் கைது.

திருச்சி மாநகரில் கஞ்சா லாட்டரி விற்ற 4 பேர் சிக்கினர். திருச்சி மாநகரில் உறையூர்,கோட்டை, பாலக்கரை, பொன்மலை பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதி போலீஸ்…
Read More...

திருச்சி:கேபிள் நிறுவன ஊழியரை அருவாளால் வெட்டி பணம் பறிப்பு. 4ரவுடிகள் மீது வழக்கு பதிவு.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தனியார் கேபிள் நிறுவன ஊழியரை அருவாளால் வெட்டி பணம் பறிப்பு . ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள்…
Read More...

தனியார் பஸ் கண்டக்டர் வயிற்று வலி தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை

தொட்டியம் கிழக்கு கார்த்திகை பட்டி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் இவரது மகன் பால்ராஜ் (வயது 26). இவர் தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே பால்ராஜுக்கு உடல் நலக்குறைவு…
Read More...

உறையூரில் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

உறையூர் குறத்தெருவில் ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போன்று தமிழக அரசு செயலியை உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு 9…
Read More...

உறையூரில் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

உறையூர் குறத்தெருவில் ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போன்று தமிழக அரசு செயலியை உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு 9…
Read More...

லால்குடி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை.

லால்குடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு பல்வேறு உடல் நலப்…
Read More...

திருச்சி பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.

திருவெறும்பூரில் பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை. திருச்சி கைலாஷ் நகர் அண்ணா சாலை 7-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி…
Read More...

ஸ்ரீரங்கம்: வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி. பெண் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ரூ. 10 லட்சம் மோசடி பெண் உள்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இதன்…
Read More...