தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில பேரவை பொது குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆழ்வார் ஆய்வாளர்கள் சங்கத்தின் 13 வது மாநில பேரவை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிமன்றகூட்டத்தில் கூட்டத்தில் தீர்ப்பின்படி வெளியான அரசு ஆணையம் 281 நாள் 5% ஊதியம் நிர்ணயம் செய்திட விடுபட்ட முதுநிலை கால்நடை மேற்பார்வலர்க்கு ஊதியம் நிர்ணயம் செய்து அரசனை கேட்டுக் கொள்வது என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில தலைவர் சின்னச்சாமி செயலாளர் ஆறுமுகம் கௌரவ தலைவர் தசரதன், பொருளாளர் மற்றும் இணை செயலாளர்கள் அருள் தாஸ், ராமச்சந்திரன் தேவராஜன் துணைத்தலைவர் சாரங்கபாணி உட்பட பல கலந்து கொண்டனர்.