Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் திடீர் மாயம்.போலீசார் விசாரணை.

0

ஸ்ரீரங்கத்தில்
இளம் பெண் மாயம்.

திருச்சி திருவரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா (வயது 26) இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.