திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றினார்.
பின் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.