Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்.

0

 

திருச்சி மாநகரில் நாளை (09.08.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

மரக்கடை, விறகுபேட்டை,
மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி,
தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர் , ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் கல்லாங்காடு
புகழ் நகர், பாரிநகர் , எல்லைக்குடி , காவிரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர் ,கல்கண்டார்கோட்டை , திருவெறும்பூர் வள்ளுவர் நகர், திருவெறும்பூர் ஒன்றிய காலனி,
ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர், மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.