பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜெ.பி என்ற ஜெயராம் பாண்டியன் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு 13 ஏழை குழந்தைகளை படிக்க பொறுப்பெடுத்து கொண்டார்.
மேலும் இவர் பல்வேறு நல திட்டங்களை ஏழை எளிய பொதுமக்களுக்கு அளித்து வருகிறார்.
ஏழை எளிய பொதுமக்களின் அத்தியாவாச தேவைகளையும் கூறியுள்ளார்.
தற்போது இலங்கை வாழ் மக்களின் தேவைகளை தானாக முன் சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கவும் இருக்கிறார். எந்த நேரத்திலும் எத்தனை மணி ஆக இருந்தாலும் உடனேயே உதவி செய்ய உள்ளதாக உறுதி அளித்து உள்ளார்.
பொது சேவை,ஏழை எளிய பொதுமக்களுக்கு உதவுவதே எனது வாழ்நாள் லட்சியம் என கூறியுள்ளார்.