அஇஅதிமுக கழக பொது செயலாளரும் எதிர் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான
எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின்படி
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான
.ப.குமார் தலைமையில்
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ,
நகர கழக செயலாளர் பவுன் ராமமூர்த்தி , வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சேது, வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பழனிச்சாமி,
மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் ,
நகர துணை செயலாளர் பத்தி பாஸ்கர், ராமச்சந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,நகர கழக நிர்வாகிகள்,கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.