திருச்சி சிறுகமணி காந்திபுரம் வார்டு கவுன்சிலரும்,
திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளருமான ஏ.கே.அருண் அவர்களின் தந்தை ஏ.கே.காளிமுத்து இன்று காலை இயற்கை எய்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான திமுகவினரும்,
பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.