Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மூதாட்டி கழிவறையில் மயங்கி விழுந்து சாவு.

0

 

திருச்சியில் மூதாட்டி கழிவறையில் மயங்கி விழுந்து சாவு.

திருச்சி புத்தூர் அக்ரஹாரம் குளத்து மேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சரோஜா( வயது 65) இவருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுமாம்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்த சரோஜாவை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.