Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை. காணவன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

0

 

சத்திரம் சிந்தாமணி பகுதியில்
இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு.

மதுரை நடராஜ் நகர் வீரமாமுனிவர் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வம். இவரது மகள் நர்மதா (வயது 21)
இவருக்கும் திருச்சி மேற்கு சிந்தாமணி மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த 30-10-2022 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது நர்மதா பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் வரதட்சனை கேட்டு நர்மதாவை அவரது கணவர் சரவணன், மாமியார் தேவிகா, மாமனார் சுந்தரேசன் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட நர்மதா கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.