Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

தமிழகத்தில் முதல் நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல்…
Read More...

திருச்சியில் குடும்பத் தகராறில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர், பொன் மலைப்பகுதியில் 2 தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை.தங்கள் மனைவி பிரிந்த விரக்தியில்.திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாத்திரகாரதெரு பகுதியை சேர்ந்தவர் முகைதீன் (வயது29). பஸ் பாடி கட்டும் தொழிலாளி. இவருக்கு…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது

திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த ரவுடி கைது. திருச்சி இ.பி.ரோடு கமலா நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் அங்குள்ள முருகன் தியேட்டர் அருகாமையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில்…
Read More...

திருச்சியில் 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி.அமைச்சர் கே என் நேரு நேரில்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணியினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது…
Read More...

உலக சாதனை புரிந்து திருச்சி திரும்பிய தமிழ்நாடு சிலம்ப கோர்வை வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான…

திண்டுக்கல் ஆத்தூரில் 12 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை. திண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்.தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட…
Read More...

திண்டுக்கல்லில் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(வயது 26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன்…
Read More...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பதிப்பு எதிரொலி : திருச்சியில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, திருச்சியில் உள்ள…
Read More...

தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி சாவு.திருச்சியில் பரிதாபம்.

திருச்சியில் பேரக்குழந்தையின் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி உயிரிழந்தார். திருச்சி, அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கன் (வயது 40). இவரது குடும்பத்தினர் நேற்று வெளியே சென்று விட்டதை அடுத்து, வீட்டில் தனியாக…
Read More...

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றும் கொரோனா பாதிப்பு நேற்றை விட கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும்…
Read More...