திருச்சி மாநகர போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி. போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,… Read More...
திருச்சி மத்திய பஸ் நிலையப்பகுதியில்
முகக்கவசம், தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார் கண்டோன்மெண்ட்
உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் அதற்கு முன்னோட்டமாக முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16-ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி…
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளராக எனர்ஜி ஐ.அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தன்னை மாநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்த கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
…