Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.இன்று தொடங்கியது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல்…
Read More...

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர…
Read More...

11 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விஜயா ஜெயராஜ் அமைச்சர் கே.என்.நேருவிடம் விருப்ப மனு…

திருச்சி உறையூர் 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விஜயா ஜெயராஜ் விருப்ப மனு அளித்து உள்ளார்.திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு…
Read More...

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ரூ.4…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை.

திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன் இவரது 2வது மகள் ரபீதாபாத்திமா. குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டது.திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது பல்வேறு பரிசோதனைகளுக்குப்…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி.முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்கள் எடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது…
Read More...

மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே இனி டாஸ்மாக்கில் சரக்கு.

மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை தமிழக அரசு அதிரடி. டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு…
Read More...

லாக்டவுனில் அவதிக்குள்ளாகும் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.மநீம வழக்கறிஞர்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரவு நேர லாக்டவுனில் பணிமுடித்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு தொழிலாளர் நலத்துறை தீர்வு…
Read More...

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ்

கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துவரும் இனிகோ இருதயராஜ்…

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை போக்கு வதற்கு நடவடிக்கை எடுத்து வரும் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,இன்று 17வது வார்டில் உள்ள மக்களின் குறைகளை…
Read More...