அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். துவாக்குடி நகராட்சி புதிய தலைவராக பதவி ஏற்றபின் காயாம்பு பேட்டி.
துவாக்குடி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா.
போட்டியின்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி சேர்மன் இ.காயாம்பு தகவல்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி தலைவராக இ.காயாம்பு போட்டியின்றி தேர்வு…
Read More...
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி தலைவராக இ.காயாம்பு போட்டியின்றி தேர்வு… Read More...
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகரசபை 27 வார்டுக்கான உறுப்பினர்கான தேர்தல் கடந்த 19.02.2022 அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
பின்னர் வாக்கு என்னும் பணி கடந்த 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.
வேட்பாளர்கள் 11…
முதலாவது கிரிக்கெட் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் காலை 9:30 க்கு மணிக்கு தொடங்குகிறது
ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக பதவி ஏற்ற பின் சந்திக்கும் முதல் டெஸ்ட் போட்டி…
திருச்சி அரியமங்கலம் மற்றும் தாத்யங்கார்பேட்டை யில்
1742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்.
இன்று 03.03.2022 வியாழன்கிழமை திருச்சி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு…