மொழிப்போர் தியாகிகளுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, மாணவரணி செயலாளர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் அஞ்சலி.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாணவரணி சார்பில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு

முன்னாள் அமைச்சரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மு. பரஞ்ஜோதி முன்னிலையில் திருச்சி வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் டி.அறிவழகன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இன் நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.கிருஷ்ணன் ,கே.கே. பாலசுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி,
பரமேஸ்வரி, இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட பொருளாளர் சேவியர்,
மீனவரணி கண்ணதாசன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார்,
புங்கனுர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.