Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் அப்துல் கலாம் பசுமை இந்தியா டிரஸ்ட் சார்பில் அப்துல்கலாமின் 6ம் ஆண்டு நினைவு தின விழா…

ஏபிஜே அப்துல் கலாம் பசுமை இந்தியா டிரஸ்ட் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தின விழா: டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பள்ளி மாணவ…
Read More...

திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை.

திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுகவின் பொய்யான வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல், பெட்ரோல் விலை ரூ.5ம்,…
Read More...

20% இட ஒதுக்கீடுட்டிற்குள்ளான வகுப்பினருக்கு புதிய அரசாணை வெளியீடு.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 % இட ஒதுக்கீட்டிற்குள்ளாக,…
Read More...

நாளை திமுக அரசைக் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.

முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி K.…
Read More...

தொடர்ந்து மக்கள் நல பணியில் திருச்சி மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் கிஷோர் குமார் : பொதுமக்கள்…

மக்கள் நீதி மய்யதின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில்: "சுட்டிகாட்டினோம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது" கடந்த 23.07.2021ந் தேதி திருச்சி தில்லைநகர் மேற்கு புறம் முழுவதும் சாலையோரத்தில்…
Read More...

தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டம் என்னானது? திருச்சி மாநகராட்சியை கண்டித்து…

திருச்சி மாநகரில் சுற்றித் திரியும். நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம். திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து…
Read More...

நாளை திமுக அரசைக் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.

முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி K.…
Read More...

திருச்சியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் இரண்டு லாரியுடன் கைது

திருச்சியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது - 2 லாரிகள், 1 டிப்பர் பறிமுதல். திருச்சியில் முறையான அனுமதி பெறாமல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மண் அள்ளிய வகையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 லாரிகள், 1 ஜே சி பி…
Read More...

திருச்சி பாஜகவின் முற்றுகை போராட்டத்தினால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு…

துப்புரவு மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கத்தை கண்டித்து. திருச்சி மாநகராட்சியை பாரதிய ஜனதா கட்சி முற்றுகை . துப்புரவு பணியாளர்களும் திரண்டதால் பரபரப்பு திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இங்கே நூற்றுக்கணக்கான துப்புரவு…
Read More...

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கார்கில் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டது

அரசு உயர் நிலைப்பள்ளி ஊனையூர் திருச்சி மாவட்டம். இன்றைய தினம் இப்பள்ளியில் கார்கில் போரின் 22ஆவது ஆண்டின் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டது. அதுசமயம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் சரவணன் உள்ளிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .மேலும்…
Read More...