வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து மு.பரஞ்ஜோதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் தில்லைநகரில் உள்ள அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… Read More...





