Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து மு.பரஞ்ஜோதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் தில்லைநகரில் உள்ள அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி முன்னிலையில் அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின். முன்னிலையில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.ஜெயக்குமார் ஏற்பாட்டில் அ. ம. மு. க மணிகண்டம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்…
Read More...

பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக அரசை கண்டித்து மா.செ.ப.குமார் தலைமையில் கன்டன ஆர்ப்பாட்டம்.

பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த விடியாத அரசான.. திமுக அரசின் மெத்தன போக்கை கண்டித்து.. அரியமங்கலம் பகுதி கழகம், திருவெறும்பூர் காட்டூர், சக்தி நகரில். நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்.. திருச்சி புறநகர்…
Read More...

கல்வி ரேடியோவில் பாடம் போதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி: பொதுமக்கள் பாராட்டு.

மாணவர்களுக்கு கல்வி ரேடியோவில் பாடம் போதிக்கும் சித்திவயல் அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியை ரா.முருகேஸ்வரிக்கு பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பாராட்டு மாணவர்களுக்கு கல்வி ரேடியோவில் பாடம் போதிக்கும் சித்திவயல் அரசுப்பள்ளி தமிழாசிரியை…
Read More...

அதிமுகவை மீட்டு எடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் எனது முயற்சி.திருச்சியில் டிடிவி தினகரன்…

அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றைத் தலைமையில்தான் இருந்தது. தற்போது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகும்' என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள ஜெயம்…
Read More...

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி மாற்றும் அமைப்பின் சார்பில் பழ மரகன்றுகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் மறைந்த நமது இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு மாற்றம் அமைப்பு ராக்போர்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல்

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. திருச்சி வயலூர் ரோடு உய்யகொண்டான் மலை பகுதியில் அதிகமாக கஞ்சா விற்பனை செய்வதாக உரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசி மிரட்டிய வாலிபர்கள். ஒருவர் கைது .

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு மூல தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்சவல்லி (வயது 45). சம்பவத்தன்று தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். அப்போது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 26) மணிகண்டன் (வயது 24) என்பவருக்கும் ஏற்கனவே…
Read More...

கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கு 3 நாட்கள் மதிப்பீட்டு முகாம் மாவட்ட கல்வி அலுவலர் தகவல்.

ஜீலை 29 முதல் 31 வரை கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கு மூன்று நாள் மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தகவல். கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கு ஜீலை 29 முதல் 31 வரை மூன்று நாள்…
Read More...

நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றுவாரா முதல்வர். முதுகலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

முதுகலையாசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர். முதுகலை ஆசிரியர்கள் எதிர் பார்ப்பு. 2O03-20004 -ல் தொகுப்பூதியத்தில் நியம்மிக்க பட்ட ஆசிரியர்களை 2006-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக பணியேற்றவுடன்…
Read More...