Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா.ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இன்று இறுதிப்…
Read More...

தமிழ்நாடு தொடககப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கொரோனா நிவாரண நிதி ரூ.2 கோடி வழங்க முடிவு

சமூக வளைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் விமர்சனம் செய்வோரை வன்மையாக கண்டிக்கின்றேன்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் திருச்சியில் பேட்டி. சமூக வளைதளங்களில்…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

மனித குலத்தைக் காக்க மிக வேகமாகவும் அதோடு முழுமையாக குணமடைய வேண்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு செயல்பட்டு வரும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையானது தனது அங்கமாகிய சேவை தொண்டு நிறுவனம் ஆகிய தனபாக்கியம் கணேசன் பொன் மெமோரியல் டிரஸ்ட்…
Read More...

பள்ளி செல்லா மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு சார்ந்த ஆலோசனை கூட்டம்.மாவட்ட முதன்மை…

பள்ளிசெல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு சார்ந்த ஆலோசனைக் கூட்டம். புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வியின் சார்பில் 2021 -2022 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன்…
Read More...

அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு : திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அஞ்சலி.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை அடுத்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்குதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி…
Read More...

வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்தமருத்துவர் சுயமரியாதை.

பரம்பூர் பகுதியில் வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை. பரம்பூர் பகுதியில் வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை மற்றும் பரம்பூர் ஆரம்ப சுகாதார…
Read More...

முதல்வரின் நோய்த்தடுப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருங்கள்,மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதி, நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தடுப்பூசி போட்டுக் கொள்ள…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில்எம்.ஆர்.குறைந்த விலை ஆடையகம் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சங்கீத் மஹாலில் “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” என்ற பெயரில் திருப்பூர் ஆடைகள் விற்பனையகம் திறக்கப்பட்டு உள்ளது. கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில…
Read More...

திருச்சியில் அல்ட்ரா நாசோ கிளியர் மருந்தினை டாக்டர். காமராஜ் அறிமுகப்படுத்தினார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று அல்ட்ரா நாசோ கிளியர் என்ற மருந்து அறிமுகபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மருந்தினை அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் சளி பிரச்சனைகளை விரைவில் தீர்க்கக்கூடிய மருந்தாக…
Read More...

தெற்காசிய ஊரக இளைஞர் போட்டியில் பங்குபெறும் வீரர்களை திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பும்…

தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்க திருச்சியை சேர்ந்த அருண், சரவண குமார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில், ஏழ்மையான குடும்பத்தை…
Read More...