Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா…

சித்த மருத்துவத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் சுகாதார துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சித்த மருத்துவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Read More...

கோடநாடு விவகாரத்தை சட்டசபையில் முதலில் கொண்டு வந்தது அதிமுக தான். அமைச்சர் தங்கம் தென்னரசு,

கோடநாடு விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிலவரம் என்ன? என்று மக்கள் கேட்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவரிடம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கோடநாடு விவகாரம்…
Read More...

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திமுகவினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளை.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வருத்தமளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை. பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று…
Read More...

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இலவசமாக மீன்களை பிடித்துக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி.

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன . இதனை தொடர்ந்து தெப்பக் குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது. இந்தப் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் ஒவ்வொன்றும் 10 கிலோ…
Read More...

கோயில்களில் பெண்களை அர்ச்சகராக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் திருச்சியில் திருமாவளவன் பேட்டி.

கோவில்களில் பெண்களை அர்ச்சகராக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- திமுக தலைவர்…
Read More...

திருச்சியில் பல்வேறு சம்பவங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் காதல் மனைவி மாயம்.

திருச்சியில் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் மூன்று பெண்கள் மாயம். 1. காதல் திருமணம் செய்த பெண் மாயம். திருச்சி பட்டவொரர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னார். இவரது மனைவி கலா. இவர்கள் 11 வருடங்களுக்கு முன்பு…
Read More...

திருச்சி அண்ணா சிலை அருகே சாலை விபத்தில் செவிலியர் பலி.கணவர்,குழந்தை படுகாயம்.

திருச்சி அண்ணா சிலை அருகே விபத்து. லாரி மோதி செவிலியர் பலி. கணவர், 5 வயது குழந்தை படுகாயம். திருச்சி மாவட்டம் லால்குடி சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகன் முருகேசன் (வயது 30).இவரது மனைவி ஆரோக்கிய டயானா (வயது 28 ).இவர் லால்குடி ஆரம்ப…
Read More...

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் எலெக்ட்ரிசியன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் சாவு.

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் சாவு, 1. திருச்சி மகாலட்சுமி நகரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் தோகைமலை பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன்…
Read More...

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய பெரிய கற்கள்.விரைவில் சரி செய்யப்படும் பொதுமக்கள்…

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளில் பெரிய கற்களை அமைத்து சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் . திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் யூனியன் , ஈகை டவுன் முதல் ஆலம்பட்டி ரோடு வரை சுரங்கப் பாதை…
Read More...

திமுகவின் 100 நாள் சாதனை விளக்க துண்டுப் பிரசாரங்களை அமைச்சர் மகேஷ் பொது மக்களுக்கு வழங்கினார் .

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில்…
Read More...