Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியை திரும்பிப் பார்க்க வைத்த பிஜேபியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன்.

சாலைப்பணி சீர்செய்ய வேண்டி அரசு மருத்துவமனை முதல் மாநகரட்சி வரை மாநகர தலைவர் ராஜேசேகரன் தலைமையில் நடந்தே சென்ற பாஜகவினர்.திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு சார்பாக திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை…
Read More...

அகில இந்திய இந்து மகாசாப இளைஞரணி மாநில பொது செயலாளர் ராகுல் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து…

வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளையொட்டி திருக்கி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த வகையில் அகில இந்திய இந்து மகா சார்பில் மாநில இளைஞரணி…
Read More...

வ.உ.சியின் 85வது நினைவுநாள்.அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் இருக்கும் அவரது திருஉருவசிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அந்த வகையில் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை…
Read More...

எஸ்.ஆர்.எம்.யூ. நிர்வாகிகள் அதிரடி. பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் மகிழ்ச்சி.முழுவிபரம்.

பொன்மலை பணிமனையில் பயோமெட்ரிக். நடந்தது என்ன? இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் Dr.N.கண்ணையா GS/SRMU,President/AIRF New Delhi அவா்கள் வழிகாட்டலின்படியும் C.A.ராஜாஶ்ரீதா் ZP/SRMU அவா்கள், G.ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்கள் வழியில் செயல்படும்…
Read More...

மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்.

அமமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நந்தினி வி.சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமமுகவினர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
Read More...

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.

சர்வதேச தரத்திலான செஸ் தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இத்தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இன்று அளித்துள்ள பேட்டியில், “நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக…
Read More...

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும். அமைச்சர் சக்கரபாணி…

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.…
Read More...

இந்தியன் அணிக்கு புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின் முதல் டி 20 போட்டி இன்று…

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்…
Read More...

சேலத்தில் இயேசுவின் புதுப்பிக்கப்பட்ட 65 அடி உயர திரு உருவ சிலை.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் 1957ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டது. ' 60 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த இக்கோவில், 2008இல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை…
Read More...

2031 வரை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் தொடர்கள் விபரம்.

2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி…
Read More...