Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஜெயலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள்:மா. செ. வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அமைக்கப்பட்டு…
Read More...

திருச்சி இமிகிரேஷன் அதிகாரி மீது உயர் அலுவலர்களுக்கு விமான பயணி புகார்.

திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு அலுவலர் மீது, உயர் அலுவலர்களுக்கு, விமான நிலைய இயக்குனருக்கும் விமான பயணி புகார். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் அலுவலர் மீது உயர் அலுவலர்களுக்கு புகார்கள்…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுமா ? சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்.

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல்…
Read More...

இதழியல் முடித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் மகன் விஜய் கார்த்திக்கு ராங்கராஜ் பாண்டே வாழ்த்து.

பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சென்னையில் பாண்டே ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்ற பயிற்சி நிறுவனம் முலம் ஓர் ஆண்டு இதழியல் நடத்தி வருகிறார் .இந்த பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இதழியல் சான்றிதழ் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த…
Read More...

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மரியாதை.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து…
Read More...

ஓமைக்ரான் வேகமாக பரவக்கூடியது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி…
Read More...

பிட்காயினின் மதிப்பு ஒரே இரவில் திடீர் சரிவு.

இந்திய அரசாங்கம் பணம் சம்மந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலக அளவில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அனைத்து வல்லுனர்களையும் ஆச்சரியப்படுத்தியது. பொதுவான வங்கி சார்ந்த பண…
Read More...

திருச்சியில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள ரேஷன் கடைகளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளியில் உறையூர், பிராட்டியூர் மற்றும் எடமலைப் பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்…
Read More...

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா பயணத்தை உறுதி செய்தது பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 17ந்தேதி துவங்குவதாக இருந்தது.…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி. வலுவான நிலையில் இந்திய அணி.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய…
Read More...