Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கை சிபிசிஐடி முடக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில்…
Read More...

திருச்சி மறைமாவட்ட ஆயராக ஆரோக்கியராஜ் பொறுப்பேற்றார்.

திருச்சி மறைமாவட்ட புதிய ஆயராக ஆரோக்கியராஜ் பொறுப்பேற்பு திருச்சி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த அந்தோணி டிவோட்டா 2 வருடத்திற்கு முன்பு மறைந்தார். அதன் பிறகு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் பொறுப்பு ஆயராக இருந்து வந்தார்.
Read More...

காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு. காயல் அப்பாஸ் வாழ்த்து

தமிழக காவல் துறை டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்பு : காயல் அப்பாஸ் வாழ்த்து !   ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.   கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 30.06.2021

இன்றைய ராசிப்பலன் - 30.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 30-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 30-06-2021, ஆனி 16, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 01.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 02.03 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் -…
Read More...

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

உலக அளவில் கொரோனா பாதிப்பால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவை…
Read More...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் ரூ. 3.25 லட்சம் நிதி,…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை சார்பாக தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் மறைந்த இயக்க உறுப்பினர்களின் 5 குடும்பங்களுக்கு தலா…
Read More...

பள்ளியின் தரத்தை உயர்த்த கோரி 5ம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு கடிதம் எதிரொலி, அமைச்சர் மகேஷ்…

துறையூர் உப்பிலியபுரம் கல்வி வட்டாரம் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு (வெங்கடேஷன் மக்கள் சக்தி இயக்கம், மகன்) மாணவர் மகாபதஞ்சலி. இம் மாணவர் எமது பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் செய்து தரவும், பள்ளியை…
Read More...

கருணை நெஞ்சம் கொண்ட காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி

கருணை கொஞ்சும் காக்கி நெஞ்சம் கொண்ட G5 காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி “காவல்துறை பணியை வேலையா மட்டும் பார்க்கவில்லை. என்னோட அடையாளமாகவும் மக்களுக்காகப் பணி செய்ய கிடைத்த வாய்ப்பாகவும் பார்க்கிறேன். வேலைக்குச் சேர்ந்து 30 வருடங்கள்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை பார்வையிட்டு, நடப்பு ஆண்டு கல்வி ஆண்டிற்கான பாட…
Read More...