Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம். வக்கீல்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இன்று திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் வாயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் எம்.சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,
Read More...

மதக்கலவரத்தை தூண்டும் மனிதநேய மக்கள் கட்சியை தடை அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர்…

அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்டம் கண்டன அறிக்கை. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவர்களுடைய மார்க்கத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு நபருக்கு இந்து மதத்தின்…
Read More...

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது இரட்டை சதம் : இந்திய வீரர் சாதனை

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில் விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை…
Read More...

இமாச்சல் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் (வயது 87). காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்த அவர் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி…
Read More...

Dr.தமிழரசி சுப்பையா தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம்…
Read More...

அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களுக்கு ரூ .50 ஆயிரம் மதிப்பில் அரிசி,காய்கறி வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மருத்துவமனையில் மே 7 ஆம் தேதி…
Read More...

ஓடாத சரித்திர கடிகாரம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

சரித்திரம் வாய்ந்த கடிகாரங்கள் ஒடவில்லை . ஆங்கிலேயர்கள் ஆண்ட போது சரித்திரம் வாய்ந்த சில பொருள்கள் நம்மிடையே புழக்கத்தில் இருந்தது இப்போது அதை ஒவ்வொன்றாக அழிந்து வருகிறது அதில் குறிப்பாக திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள கடிகாரம்…
Read More...

இரங்கல் கூட்டத்திற்கே தாமதமாக வரும் எம்எல்ஏ எப்படி மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பார்.…

இரங்கல் கூட்டத்திற்க்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ். மறைந்த அருட்தந்தை ஸ்டென்‌ சுவாமி அவர்களின் இரங்கல் கூட்டம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக திருச்சி மேலப்புதூர் நல்லாயன்…
Read More...

பெற்றோர்கள், மருத்துவர்கள் ஆலோசனைக்கு பின் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். அமைச்சர்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி . திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே…
Read More...

இன்று பலன்கள் மிகுந்த ஆனி தேய்பிறை பிரதோஷம்

இன்று ஆனி தேய்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு. சுபகாரியங்கள் செய்வதற்கான சிறந்த மாதங்களில் ஒன்றாக ஆனி மாதம் இருக்கிறது. சூரியன் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் இருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில்…
Read More...