திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம். வக்கீல்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இன்று திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் வாயிலில்
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் எம்.சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,
… Read More...






