Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செயல் அலுவலர் மீது இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் நட வேடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். வ.உ.சி. ஓர்க்கர்ஸ் யூனியன் தலைவர் திருச்சி வையாபுரி.

செயல் அலுவலர் மீது இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் நட வேடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். வ.உ.சி. ஓர்க்கர்ஸ் யூனியன் தலைவர் திருச்சி வையாபுரி.

0

இந்து சமய அறநிலைத்துறை GO(MS) NO. 132/2021. நாள்26.10.2021 ன் படி

திருச்சி பெரிய கடைவீதியில் அருள் பாலிக்கும்,அருள்மிகு, சொர்ண பைரவர் திருக்கோயில் மற்றும் பாலக்கரை,அருள்மிகு, செல்வ விநாயகர் திருக்கோயில், இணை குழு திருக்கோயில் செயல் அலுவலர் அய்யம்மாள்,கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு ஊழல் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் செயல் அலுவலரை உடனடியாக திருச்சி மண்டல,இந்து சமய அறநிலைத்துறை, இணை ஆணையர்,

GO(MS)NO 132/2021. நாள் 26.10.2021ன் படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நிர்வாக நலன் கருதி பணியிடை மாற்றம் செய்யலாம் என்று உத்தரவு அடிப்படையில் செயல் அலுவலர், அய்யம்மாள் உடனடியாக பணியிடமாற்றம் செய்து நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஊழல் முறைகேடு செயல் அலுவலர், அய்யம்மாள் பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால்,இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.வையாபுரி, தலைவர்.

“தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி.

Leave A Reply

Your email address will not be published.