Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெரும்பூர் பகுதியில் கிரிக்கெட் போட்டி.ப.குமார் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.

0

திருவெரும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார்,பிரசன்னா, பொன்மலை சுரேஷ் மற்றும் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், தண்டபாணி, கிஷோர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.