இன்றைய பஞ்சாங்கம்
28-01-2021, தை 15, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 12.46 வரை பின்பு தேய்பிறை பிரதமை.
பூசம் நட்சத்திரம் பின்இரவு 03.50 வரை பின்பு ஆயில்யம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
பௌர்ணமி விரதம்.
தை பூசம்.
வடலூர் ஜோதி தரிசனம்.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.