இன்றைய பஞ்சாங்கம்
03-01-2021, மார்கழி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.23 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
மகம் நட்சத்திரம் இரவு 07.56 வரை பின்பு பூரம்.
மரணயோகம் இரவு 07.56 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,