திருச்சி மரக்கடையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வீரவாள் பரிசு வழங்கினார்.
அருகில் மண்டல பொறுப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வளர்மதி, விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் ( முன்னாள் எம்பி) வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, எம்.ஜி.ஆர். மன்றம் வழக்கறிஞர் ராஜ்குமார், மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், மாணவரணி கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநகர் மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், ஜவஹர்லால் நேரு மற்றும் பலர் உள்ளனர்.