Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2020

இன்றைய பஞ்சாங்கம் 27-12-2020,

இன்றைய பஞ்சாங்கம் 27-12-2020, மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.19 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ…
Read More...

கீழவெண்மணி படுகொலை. தேவேந்திரகுல வேளாளர் நல சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி.

கீழவெண்மணி படுகொலை 52 ம் ஆண்டு நினைவு தினம். சாதிய ஆதிக்க எதிர்ப்பு போரில் நயவஞ்சமாக கோழைத்தனமாக கொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 44 தேவேந்திரகுல வேளாளர் இன உறவுகளுக்கு திருச்சி தேவேந்திரகுலவேளாளர் நலசங்கத்தின் சார்பில் வெண்மணி…
Read More...

திருச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500. டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வரும் 2021 ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 26.12.2020

இன்றைய ராசிப்பலன் - 26.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் திடீர் பணவரவு இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத் தில் வேலையாட்கள் பொறுப்பாக இருப்பார்கள்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 26-12-2020,

இன்றைய பஞ்சாங்கம் 26-12-2020, மார்கழி 11, சனிக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் பகல் 10.35 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகை…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 25.01.2020

இன்றைய ராசிப்பலன் - 25.01.2020 மேஷம் உங்களின் ராசிக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் பெண்கள்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 25-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 25-12-2020, மார்கழி 10, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 01.54 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அஸ்வினி நட்சத்திரம் காலை 07.36 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 07.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.…
Read More...

சிறுவனின் உயிரை மீட்டு கொடுக்குமா மாநகராட்சி ? மநீம வழக்கறிஞர் கிஷோர்குமார் கேள்வி

"திருச்சி மாநகராட்சி இழந்த சிறுவனின் உயிரை மீட்டு கொடுக்குமா....? மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி. ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்திருக்கலாகாது பாப்பா என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் அனைத்து பள்ளி பாடத்திலும்…
Read More...

மணப்பாறை தொகுதி மருங்காபுரியில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இன்று திமுக தலைவர் மு க. ஸ்டாலினின் ஆணைக்கினங்க மணப்பாறை தொகுதி மருங்காபுரி வடக்கு ஒன்றியம் வளநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கொள்கையை முன்நிறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,…
Read More...