Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்.

கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருச்சி தேசியக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கொரோனா தடுப்பு ஊசி முகாம் 25.06.2021 அன்று காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 26.06.2021

இன்றைய ராசிப்பலன் - 26.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 26-06-2021,

இன்றைய பஞ்சாங்கம் 26-06-2021, ஆனி 12, சனிக்கிழமை, துதியை திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. இராகு காலம் -…
Read More...

ஒன்றிய அரசு என்பது தவறானது இந்திய அரசு என்று அரசாணை வெளியிட பாரத பிரதமருக்கு முனைவர் பா.ஜான்…

மத்திய அரசை ஒன்றிW அரசு என்பது தவறானது, இந்திய அரசு என்று அரசாணை வெளியிட பாரத பிரதமருக்கு திருச்சி முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை கடிதம் : ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து மத்திய அரசை இந்திய அரசு என்றும் பள்ளி, கல்லூரி பாட…
Read More...

சிசிஏ எதிர்த்தவர்கள் மீது போட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் நன்றி.

*சிஏஏ எதிர்த்து போராடியவர்கள் மீது போட பட்ட வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு க ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் நன்றி !* சிஏஏ, மீத்தேன், எட்டு வழி சாலை, வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து…
Read More...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 12 பேர் கொண் சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். பின்னர் சிறப்புக்குழு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது;- தமிழகத்தில் இதுவரை 2,700 பேர்…
Read More...

மநீம கட்சியின் இணையவழி கலந்துரையாடல் நாளை நடைபெறுகிறது. அதிரடி நடவடிக்கைகளை தொடங்குகிறார் கமல்.

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தினமும் கட்சி அலுவலகத்துக்கு நேரில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே நிர்வாகிகளுடன் தனித்தனியாக அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது…
Read More...

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. எண்ணிக்கை அதிகரிக்கும் ….

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி…
Read More...

துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது

துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் போக்சோ…
Read More...

ஆறாவது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா ? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு…
Read More...