Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தாமதமாக வந்த மாணவனை கட்டிவைத்து எட்டி உதைத்த இ.ஆர்.பள்ளி தலைமையாசிரியர். நடவடிக்கை எடுப்பாரா…

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை கைகளை கட்டி,முட்டி போடச் சொல்லி எட்டி உதைத்த தலைமையாசிரியர்... உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வஞ்சகரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் - நதியா அகியோரின் மகன் ஜீவா (வயது…
Read More...

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் நல அமைப்பின் சார்பில்…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வளாகத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நாகலிங்கம், நாவல்பழம் ,கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரகன்றுகள் நடும்…
Read More...

இடைநிற்றல் இல்லா தமிழகம். ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சோர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி.

இடைநிற்றல் இல்லா தமிழகம். ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி திருச்சி மாவட்டம் கல்வி கற்கும் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பள்ளியைவிட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறும் சூழ்நிலை இடைநிற்றல் என்கிறோம் தமிழகத்தில் இடைநிற்றல் இல்லா நிலையை 100…
Read More...

திருச்சி குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர் கோயில், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி…
Read More...

பயின்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிக்கு நூல் சமர்ப்பணம் செய்த கட்டிடக்கலை பொறியாளர்.

பயின்ற கல்லூரிக்கு நூல்   சமர்ப்பணம் கட்டடக்கலை பொறியாளரும், பதிவு பெற்ற  மதிப்பீட்டாளருமான பி. கனசபாபதி, அவர் எழுதிய 30 ஆவது நூலை,  தான் பயின்ற  தேசிய தொழில் நுட்பக்கழக கல்லூரிக்கு சமர்பித்துள்ளார். திருச்சி, தேசிய  தொழில்…
Read More...

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடு ஒதுக்கவேண்டும். உலக முடி திருத்துவோர் தின விழாவில்…

ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று உலக முடிதிருத்துவோர் தினம்…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிய சாரல் சமுக அறக்கட்டளை.

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள். திருச்சியில்  சாரல்  சமூக நல அறக்கட்டளை மற்றும் எஸ் எஸ் ஹெல்த் கேர் நிறுவனங்கள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும நிகழ்ச்சி நடைபெற்றது.. தமிழ்நாடு…
Read More...

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் நீலமேகம் தலைமையில் ஓசோன் தின விழா.

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒசோன் தின விழா திருச்சி மாநகராட்சி இடை மலைப்பட்டி தொடக்கப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது. மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உலக ஓசோன் தினத்தை மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம்…
Read More...

என்னைப்போல் யாரும் குடிகாரன் ஆகி விடாதீர்.மதுவுக்கு அடிமையான மின்வாரிய ஊழியர் தற்கொலை.

என்னைப்போல் யாரும் குடிகாரன் ஆகிவிடாதீர்கள் - மதுவுக்கு அடிமையான இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை. திருச்சியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக 2 பக்கம் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மின்வாரிய ஊழியர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை.

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் குமர குருபரன். இவரது மனைவி ரம்யா (வயது 36). இவர்களுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டு மகன் உள்ளனர்.…
Read More...